வியாழன், 29 செப்டம்பர், 2011

அரபு நாட்டு தலைவர்கள் பிரதியமைச்சர் ஹிஸ்புழ்ழாஹ்வுக்கு பாராட்டு


காத்தான்குடியில் பேரீத்த மரங்கள் நடப்பட்டு அதிலிருந்து பழங்கள் பறித்ததையிட்டு பிரதியமைச்சர் ஹிஸ்புழ்ழாஹ்வுக்கு அண்மையில் அரபு நாட்டு தலைவர்கள் சவூதி அரேபிய தேசிய நிகழ்வின் போது பாராட்டு தெரிவித்தனர்.
இவ்வாறு பேரீத்த மரங்கள் நடப்பட்டு அதிலிருந்து பழங்கள் பறித்ததையிட்டு அரபு நாட்டு தலைவர்கள் மகிழ்ச்சியடைந்ததோடு தங்களது பாராட்டுக்களையும் தெரிவித்தனர், இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படம்.
இப்புகைப்படத்தில் சவூதி நாட்டு தூதுவர், பலஸ்தீன நாட்டு தூதுவர், குவைத் நாட்டு தூதுவர், கட்டார் நாட்டு தூதுவர், சவூதி அரேபியாவினுடைய பணிப்பாளர் ஆகியோர் காணப்படுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக