புதன், 14 டிசம்பர், 2011

பொத்துவில் கல்விக் கோட்டத்துக்கு 54 ஆசிரியர்கள் இடமாற்றம்

அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் ஆசிரியர் சமமின்மையை போக்க அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை ஆகிய கல்விக்கோட்டங்களில் இருந்து பொத்துவில் கல்விக் கோட்டத்துக்கு 54 ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலக உயர் அதிகாரி ஒருவர் தெவித்துள்ளார்.
அக்கரைப்பற்று கல்விக் கோட்டத்தில் இருந்து 27 ஆசிரியர்களும் அட்டாளைச்சேனை கல்விக் கோட்ட த்தில் இருந்து 27 ஆசிரியர்க ளும் பொத்துவில் கல்வி கோட்ட த்துக்கு இ மாற்றப்பட்டுள்ளதாகவு ம் தெவித்தார்.
54 ஆசிரியர்களுக்கு நியம கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வு இம் இட மாற்றப்பட்ட ஆசிரியர்களின் பெயர் பட்டியல் அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் தெவித்தார். இவ் இடமாற்றம் அடுத்த வருடம் (2012) ஜனவ மாதம் 2 ஆம் திகதி முதல் செயற்படும் வண்ணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெவித்துள்ளார்.
அதேவேளை இன்று காலை தூர பிரதேசங்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமையை கண்டித்து, அம்பாறை மாவட்டத்தின் பெண் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர் . இந்த ஆர்ப்பாட்டம் கல்முனையில் இடம்பெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக